skip to main | skip to sidebar

மாயக்கனவுகள்

கனவு பட்டறை

  • முகப்பு
  • 0

    வெள்ளை காகிதம் (கடவுளுக்கு எழுத மறந்த கடிதம்)

    செவ்வாய், 10 டிசம்பர், 2013 | at 3:40 PM | Labels: வாழ்க்கை
    மண்ணில்  மனிதன்  முதல் நுண்  உயிர்  வரை உலகம்  என்று படைத்தான் அதை  கொன்று  தனக்கென ஒரு  உலகம்  படைத்தான்  மனிதன் பிறக்கும்  போதே  ச...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    தாய் பாசம்

    ஞாயிறு, 8 டிசம்பர், 2013 | at 12:43 PM | Labels: தாய், பாசம், வாழ்க்கை
    குழந்தை  கருவில் உதைக்க அதை கூட  மெதுவா ரசிக்க வலி கூட தனி சுகம் தானே இரவு எல்லாம் என் அழகை ரசிக்க பகல் கூட வியந்து பார்க்...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 2

    நன்றி

    வெள்ளி, 15 நவம்பர், 2013 | at 8:33 PM | Labels: நன்றி, வாழ்க்கை
    சில தருணங்கள் கண்ணீர் நன்றி  வடிவம் கொள்ளும் சில தருணங்கள் புன்னகை  நன்றி  வடிவம் கொள்ளும் அன்பும் நன்றியும் ஒன்றியே  இருக்கும் ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 1

    காதல்

    சனி, 26 அக்டோபர், 2013 | at 7:03 PM | Labels: காதல், வாழ்க்கை
    காதல் மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் உணரும்  உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் தான் காதல்  உண்டா  ? பள்ளி செல்லும் சிறுவனக்கு ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 1

    கண்ணீரும் மகிழ்ச்சியும்

    புதன், 16 அக்டோபர், 2013 | at 10:55 PM | Labels: வாழ்க்கை
    வாழ்கையில் சில தருணங்களில் கண்ணீரும் மகிழ்ச்சியும் காதல் வயபடும்... பத்து மாதம் சுமந்து குழந்தை பெற்று எடுக்கும்  தாய்...... முதல...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    விடியலை தேடி

    திங்கள், 30 செப்டம்பர், 2013 | at 7:37 PM | Labels: வாழ்க்கை
    இருட்டில் இருந்து கொண்டு  விடியவில்லை என்று புலம்புவதில்  என்ன கிடைக்கும்  மண்ணில் கால் வைத்து  உழவு செய்து  வியர்வை சிந்த...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    புல்

    சனி, 14 செப்டம்பர், 2013 | at 12:37 PM | Labels: வாழ்க்கை
    மழைக்கும் மண்ணிற்கும் இருத்த காதல் உறவுக்கு கடவுள் கருணையில் பிறந்தேன் தனக்காக வளர்த்தான் மனிதன் பின்பு  மிதித்தான் ஒவ்வொரு பா...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 1

    கார்காலம்

    திங்கள், 26 ஆகஸ்ட், 2013 | at 11:56 AM | Labels: வாழ்க்கை
       சித்திரை வெயிலின் மோகம்  ஐப்பசி மழை  போல  நீ வந்து போகிறாய்  மழை  விட்டும் உந்தன் நினைவு  என்னை விட்டு  நீங்கவில்லை  இத...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    வாழ்கை

    வியாழன், 15 ஆகஸ்ட், 2013 | at 8:19 PM | Labels: வாழ்க்கை
    வாழ்கை வாழ  தெரியாத மூடர் மத்தியில்  மரணம் நாளை என்று  தெரிந்தும் வாழ திடமான உள்ளம்  வேண்டும்  நாளை தன்  உலகம் இருளும்...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    நட்புக்குள்ளே

    சனி, 3 ஆகஸ்ட், 2013 | at 11:25 PM | Labels: வாழ்க்கை
    புதியதாய் புதுத்த பூக்கள் இங்கு புச்சண்டு ஆனது சண்டை ,கேலி, கோவம்,பிரிவு நட்பின் நினைவு அலைகள்  வாழ்க்கை கடற்கரையில் நினைவு அலைகள் ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 1

    சாதி

    வெள்ளி, 26 ஜூலை, 2013 | at 10:58 PM | Labels: வாழ்க்கை
    உலகத்தில் பிறக்கும் ஒவொரு குழந்தையின் குருதியும் ஓர் வண்ணம் சாதி கொண்டு குருதி பிரிப்பது இல்லை குருதி கொண்டு பிரிக்கிறான் சாதி சா...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    பசி தரம் தகுதி

    சனி, 15 ஜூன், 2013 | at 12:22 PM | Labels: வாழ்க்கை
    வண்ண வண்ண வாகனம் ஓய்வு இல்லா ஒளிரும் மின் விளக்குகள் தரம் கேட்கும் தகுதி தகுதி பார்க்கும் இனம் பசி என்றதும் தரம்பார்த்து செல்லும...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 3

    கண்ணீர் கண்ணீர்

    வெள்ளி, 10 மே, 2013 | at 1:43 AM | Labels: வாழ்க்கை
    கண்ணீர் வாழ்கையின் நிலை கடக்கும் நேரம் கண்கள் தரும் பரிசு .... விதை விதைத்து  உரம் வைத்து நீர் பாய்ச்ச ஐப்பசி மழை  வெள்ளம் வந்து ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 1

    காதலியே காதல் எங்கே

    திங்கள், 6 மே, 2013 | at 6:26 PM | Labels: வாழ்க்கை
    வெண்மேகம் களங்கம்  கொண்டது  ஏனோ.....  களங்கம் துடைத்து  உன் காதல் சொல் ...... சூரியன் மேகங்கள்  இடையே   மறைவது ஏனோ... ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 1

    ஆசைக்கு எல்லை இல்லை

    செவ்வாய், 16 ஏப்ரல், 2013 | at 8:05 PM | Labels: வாழ்க்கை
    குழந்தைகளின் மழலை மொழி  கற்க ஆசை  மழையில் நனைந்து  மழையை ரசிக்க ஆசை  மழையில் நனைந்து  ஐஸ் கிரீம் சாப்பிட ஆசை  மழையில...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 3

    காதல் செய்

    செவ்வாய், 9 ஏப்ரல், 2013 | at 11:33 PM | Labels: வாழ்க்கை
    காதல் மயக்கம் சுற்றமும் மறக்கும்  கண்ணாடியில் பிம்பம் ரசிக்க  நேரம் கரையும்  தினம் தோன்றும் நிலவு  கூட ரசிக்க  தோன்றும்  ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    எம் தந்தை

    செவ்வாய், 2 ஏப்ரல், 2013 | at 9:31 PM |
    பேச   சின்ன பயம்         பழக   சின்ன தயக்கம் தாய் சேய் உறவு பின்  நண்பன்  என்பேன் தந்தை என் நண்பன் என்று என் நண்பன்  என் ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 5

    முகபுத்தக காதல்

    செவ்வாய், 26 மார்ச், 2013 | at 6:55 PM |
         உன் வருகை இல்லாமல் முகபுத்தகம் கூட முகம் சுழிக்க  கண்டேன்  உன் வருகைக்காக பச்சை விளக்கு ஏங்கியது உன் செயலுக்காக  சிவப்பு ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 6

    ஈழம்

    வெள்ளி, 15 மார்ச், 2013 | at 10:17 PM |
    தமிழ் தந்த ஈழம் மண் தமிழனை தாழ்த்தியது ஏனோ ? இனவெறி  உச்சி தொட பெண்மைக்கு மானபங்கம் நேர்ந்தது ஏனோ ? மண்ணில் கால்பதித்து வருடங்கள் ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    புத்தகம்

    வெள்ளி, 8 மார்ச், 2013 | at 9:13 PM |
    எழுத்து கருவியாய் மாற எண்ணம் மை உதிர  பேனா காகிதத்திடம் மெய் சேர்க்க  வாசிப்பவன் நினைவு  அகல வண்ணம் ஈர்க்கும்  புத்தகம் தனிமையில் ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 1

    தாய் தமிழ்

    திங்கள், 4 மார்ச், 2013 | at 6:34 PM |
    வான் நோக்கிய கோவில் கோபுரத்தின் சிலை கூட தமிழின் வரலாறு சொல்லும் ஆதி திராவிட மொழியாம் தமிழ் மூவேந்தர் சங்கம் வைத்து வளர்த்தது தமிழ் ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 1

    கவிதை சொல்லவா

    திங்கள், 25 பிப்ரவரி, 2013 | at 4:17 PM |
    எழுத்து  திறவுகோலாக எழுதுகோல்  என் மனம் சொல்ல மை கொண்டு காகிதம் மேல் முத்தம் இட்டு ஒரு  கவிதை சொல்லவா ........ காதலில் நீ சொன்ன பொய்...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    காதல் சொல்லவா

    வியாழன், 14 பிப்ரவரி, 2013 | at 7:59 PM |
    சூரிய அஸ்தமம் ஈர காற்று வருடிச் செல்ல மின் மினுக்கும் நட்சத்திரங்கள் தோன்ற அலைகள் நிறைந்த கடற்கரையில் கரை தொடும் தூரம் இமை சிமிட்டும...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 4

    தனிமையும் நானும்

    ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013 | at 7:47 PM |
    வாழ்க்கை என்னை சில தவிர்க்க  முடியா சூழ்நிலைக்கு தள்ளிய  போது எல்லாம் தனிமை கைகொடுத்தது தனிமை என்னை ஆளவில்லை விழிப்புடன்  வாழ கற்று கொட...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 5

    உரிமை

    ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013 | at 12:03 PM |
    நாட்டில்  கேட்டும் கிடைக்காமல் இருப்பது , சுதந்திரம் பெறுவதற்கு   முன்னும்  இல்லை  பெற்ற பின்னும் இல்லை பேசும் உரிமை இல்லை கருத்து சொல்...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 3

    நட்பின் மாற்றம்

    வெள்ளி, 25 ஜனவரி, 2013 | at 1:06 PM |
    தோள்  கொடுப்பான் தோழன் உயிர் காப்பான் நண்பன் என்ற நிலை மாறி தேவைக்கு தேவை நண்பன் என்ற நிலை வந்ததது ஏனோ??? வருடம்  மாற  நண்பர்களையும் ம...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 7

    தமிழனும் தமிழும்

    புதன், 23 ஜனவரி, 2013 | at 7:40 PM |
    பூமாதேவி  ஈன்ற மொழி உயிர் மெய்யான  மொழி தமிழனுக்கு  உரிய மொழி மொழியின்  உருவகம்  தமிழே வையகம்  படர்ந்து  இருக்கும் எத்திசையும் போற்றும...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 0

    கடவுள் இல்லம்

    புதன், 16 ஜனவரி, 2013 | at 7:35 PM |
    பெற்றதால்தான் பிள்ளையா?        பெற்றெடுத்தால்தான் தாயா? வேறுபாடு இல்லா இல்லம்         வேறுபாடு இல்லா பாசம் ஒற்றுமை எங்கும் இருக்கும்       ...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
  • 1

    கடல் தாயே

    வியாழன், 3 ஜனவரி, 2013 | at 9:16 PM |
         கடல் தாயே கரை தீண்டும்  அலை கரை தொட்ட அலைகள்  கொண்ட சுவை பல எண்ணில் அடங்கா உயிர்கள் மௌனம் கொண்ட சோகம் கண்ணீர் உதிர்த்த மகிழ்ச்சி...
    மேலும் படிக்க »
    இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
  • ►  2024 (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (4)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (1)
  • ►  2020 (3)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (2)
  • ►  2019 (11)
    • ►  டிசம்பர் (2)
    • ►  மே (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (3)
  • ►  2018 (24)
    • ►  டிசம்பர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (31)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2016 (6)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2015 (6)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (1)
  • ►  2014 (8)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2013 (29)
    • ▼  டிசம்பர் (2)
      • வெள்ளை காகிதம் (கடவுளுக்கு எழுத மறந்த கடிதம்)
      • தாய் பாசம்
    • ►  நவம்பர் (1)
      • நன்றி
    • ►  அக்டோபர் (2)
      • காதல்
      • கண்ணீரும் மகிழ்ச்சியும்
    • ►  செப்டம்பர் (2)
      • விடியலை தேடி
      • புல்
    • ►  ஆகஸ்ட் (3)
      • கார்காலம்
      • வாழ்கை
      • நட்புக்குள்ளே
    • ►  ஜூலை (1)
      • சாதி
    • ►  ஜூன் (1)
      • பசி தரம் தகுதி
    • ►  மே (2)
      • கண்ணீர் கண்ணீர்
      • காதலியே காதல் எங்கே
    • ►  ஏப்ரல் (3)
      • ஆசைக்கு எல்லை இல்லை
      • காதல் செய்
      • எம் தந்தை
    • ►  மார்ச் (4)
      • முகபுத்தக காதல்
      • ஈழம்
      • புத்தகம்
      • தாய் தமிழ்
    • ►  பிப்ரவரி (4)
      • கவிதை சொல்லவா
      • காதல் சொல்லவா
      • தனிமையும் நானும்
      • உரிமை
    • ►  ஜனவரி (4)
      • நட்பின் மாற்றம்
      • தமிழனும் தமிழும்
      • கடவுள் இல்லம்
      • கடல் தாயே
  • ►  2012 (8)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (4)

சிறப்புடைய இடுகை

மனிதநேயத்தை கொன்ற நோய்

மனிதநேயத்தை கொன்ற நோய் அந்த பயலுக எல்லாரையும் சுட்டு தள்ளனும் அப்போ தான் நமக்கு நோய் வராது. எழவு இவனுக ஊரு மேஞ்சிட்டு ...

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

மொத்தப் பக்கக்காட்சிகள்

சமூக ஊடகத்தில்

மாயக்கனவுகள்

அதிகம் படிக்கப்பட பதிவுகள்

  • மௌனக்குரல்
    மௌனக்குரல் எதோ ஒரு பயம் பேச வார்த்தைகள் சேர்த்து கொண்டு இருக்க சரளமாய் ஒரு குரல் என் எண்ணங்கள் எல்லாம் வார்த்தைகளாய், ஆனால் அர...
  • மா.... அம்மா
    மா.... அம்மா   குழந்தைங்க செய்யுற தவறுகளை சரி செய்வதில் தந்தையைவிட அம்மாக்கு ஒரு படி அக்கறை அதிகம் இருக்கும் என்றே சொல்ல வேண்டும்...
  • மீள்கிறேன் தினமும்
    மீள்கிறேன் தினமும் ஒவ்வொரு நாளும் இரவுகள் ஓநாய்களின் ஊளைகளை   விட அதிகமா எண்ணங்கள் ஓடுகிறது மூளையில். யாரையும் முகம் பார்த்து க...
  • காம தூண்டிலில் காதல்
    காதல் தேடிய காலம் போய் காதலில் காமம் தேடும் கர்வம் நிறைந்த கண்டம் இது. வண்ணம் என்னவோ சாதி என்னவோ உயரம் என்னவோ வயது என்னவோ தேகத்...

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்
 

© மாயக்கனவுகள்

Designed by WPart.org, Blogger templates by Blog and Web.