• தமிழனும் தமிழும்

    பூமாதேவி  ஈன்ற மொழி
    உயிர் மெய்யான  மொழி
    தமிழனுக்கு  உரிய மொழி
    மொழியின்  உருவகம்  தமிழே
    வையகம்  படர்ந்து  இருக்கும்
    எத்திசையும் போற்றும் மொழி
    இர்ரடியில்  உலகிற்க்கு மெய்பித்ததும்  தமிழே
    கவிக்கு  உரிய உடையன்  தமிழே
    வங்கால வரிகுடா  ஆட்சி  செய்ததும் தமிழே
    தேடலுக்கு எல்லை  இல்லை
    முடிவுக்கு  முற்றுபுள்ளி  இல்லை
    பச்சிழங்குழந்தை அழுகையில் தமிழ்  இருக்கும்
    மழலை  மொழிலும்  தமிழ் இருக்கும்
    பிறமொழியின்  அச்சாணி தமிழே
    கற்றவனுக்கு  புகழ்  பஞ்சம் இல்லை
    இல்லை என்ற சொல் இல்லை
    தீமை  என்ற  சொல் இல்லை
    வறுமை அன்று இல்லை
    எங்கும் பச்சை வண்ணம்  தீட்டிய  நாடு
    வற்றா நதி ,செல்வம்  விதைத்த தமிழ்நாடு
    உழைப்பின்  சொந்தக்காரன் தமிழனுக்கு தாய்
    வீரத்தின்  அடையாளம் மூவிந்ததர்
    தமிழனுக்கு  அடையலாம் தமிழ் 
    தமிழனின் அன்பு கடல் ,ஆசை வானம்
    பாரதி ,வள்ளுவன்  தந்தும் தமிழே
    தமிழ் மொழி வெட்ட  இயலாத ஆலமரம்
    தமிழா  நீ விழுதாய் இல்லை என்றாலும்
    கறையான் ஆகி விடாதே
    தமிழா தலைகுனியதே
    தமிழில் பேச வெட்கபடாதெ
    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து  நில்லடா

    -மணி







     

7 கருத்துக்கள்:

  1. பெயரில்லா சொன்னது…

    Ovvoru tamizhanum padikka vendia onru..!!
    Miga Nanru!!
    - by Sowndar

  2. பெயரில்லா சொன்னது…

    migavum nandraga irukirathu mani....
    -gautham

  3. Unknown சொன்னது…

    varthai illai paratta nee mozhintha kavithai ku!!!!!!!!!!!!!!

  4. பெயரில்லா சொன்னது…

    u r awesome

  5. பெயரில்லா சொன்னது…

    நன்றி

  6. Muthu சொன்னது…

    superb da chance uh illa poo .........

  7. Unknown சொன்னது…

    "தமிழா நீ விழுதாய் இல்லை என்றாலும்
    கறையான் ஆகி விடாதே"
    இந்த வரி அருமை

கருத்துரையிடுக